சிஎஸ்கே அணி வீரர்கள் 13 பேருக்கு கரோனா பரிசோதனையில் நெகடிவ்…

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கொரோனா பாதித்த 13 பேருக்கு தற்போது செய்த பரிசோதனையில் நெகடிவ் ரிசல்ட் வந்துள்ளது.

சூப்பர் கிங்ஸ் அணியின் 2 வீரரகள் உள்பட 13 பேருக்கும் கொரோனா நெகடிவ் வந்துள்ளது என்று சிஎஸ்கே தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் போட்டியில் பங்கேற்க துபாய் சென்ற சிஎஸ்கே அணியினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.