கஜா புயலால் தென்னை மரங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து நாகை, திருவாரூர்,புதுக் கோட்டை, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர்கள்
வரும் டிசம்பர் 3-ந் தேதிக்குள் அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை .
Copyright © 2024 | WordPress Theme by MH Themes