டெல்லியில் கரோனா இறப்பு எனக் கூறி 125 பேரின் சிறுநீரகம் விற்பனை மருத்துவர் கைது….

டெல்லியில் ஒரு டாக்டர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் சுமார் 125 நோயாளிகளை கொரோனா நோயாளிகள் என்று பொய் சொல்லி அவர்களை கொன்று அவர்களின் சிறுநீரகத்தை நல்ல விலைக்கு விற்றுள்ளார்.
கரோனா தொற்று உலகையே ஆட்டிப்படைக்கும் இவ்வேளையில் மருத்துவர் ஒருவர் கரோனா இல்லாதவர்களை கரோனா நோயாளி எனக் கூறி அவர்களை கொலை செய்து அவர்களின் சிறுநீரகத்தை விற்ற கொடுமை தலைநகரத்தையே பதறவைத்துள்ளது.

சரி, கொல்லப்பட்ட நோயாளிகளின் உடல்கள் எங்கே என்று கேட்டதற்கு, அவர் அந்த உடல்களை உத்திரபிரதேச ஆற்றில் உள்ள முதலைகளுக்கு உணவாக கொடுத்து விட்டதாக சொல்லி இருக்கிறார். என்பதுதான் மிக் கொடுமை