டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்: உச்சநீதிமன்றம் விசாரணை…

டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

போராட்டத்தின் போது பேருந்துகளுக்கு முதலில் தீவைத்தது யார் என்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்