டெல்லியில் மத்திய அமைச்சர் பியூஷ்கோயலுடன் அமைச்சர் தங்கமணி சந்திப்பு..


தமிழகத்தில் மின்வெட்டு அதிகரித்துள்ள நிலையில் அனல் மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரியை வழங்க வலியுறுத்தி

டெல்லியில் மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பியூஷ்கோயலுடன் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி சந்தித்து பேசினார்.

அப்போது அவர் தமிழகத்திற்கு தேவையான நிலக்கரியை வழங்குமாறு கேட்டுக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.