தருமபுரி அருகே நீட் தேர்வு எழுத தயாராகி வந்த மாணவன் ஆதித்யா தற்கொலை..

தருமபுரி அருகே நீட் தேர்வு எழுத தயாராகி வந்த மாணவன் ஆதித்யா(20) தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
மதுரை மாணவி ஜோதி ஶ்ரீ துர்கா காலையில் தற்கொலை செய்த கொண்ட துயரச் சம்பவம் போன்று தருமபுரி அருகே நீட் தேர்வு எழுத தயாராகி வந்த மாணவன் ஆதித்யா(20) தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தற்கொலைக்கான காரணம் குறித்து கடிதம் எழுதி வைத்துவிட்டு ஆதித்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தாய் சேலத்துக்கு சென்றிருந்த போது வீட்டில் தனியாக இருந்த மாணவன் மன உளைச்சலால் விபரீத முடிவு எடுத்துள்ளார்.
ஒரேநாளில் நீட் தேர்வு அச்சத்தால் 2 மாணவர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.