தஷ்வந்த் மீது பெண்கள் தாக்குதல்..


சிறுமி ஹாசினி கொலை வழக்கில் ஆஜர்படுத்த செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தஷ்வந்த் மீது பெண்கள் திடீர் தாக்குதல் நடத்தினர்.இதனால் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.