போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக தினகரன் மீது வழக்குபதிவு…


அனுமதியின்றி வாகனங்களில் ஊர்வலமாக சென்று போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக டிடிவி தினகரன் மீது பாளையங்கோட்டை காவல் துறை வழக்கு பதிவு செய்துள்ளது.