உள்நோக்கத்துடன் களங்கம் கற்பிப்பதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும்: திமுக December 4, 2018 admin scroller, slider, top news, தமிழகம் 0 திமுக மீது உள்நோக்கத்துடன் களங்கம் கற்பிப்பதை ஊடகங்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆர்.எஸ்.பாரதிஉள்நோக்கத்துடன் களங்கம்ஊடகங்கள்திமுக