தி.மு.க ஆட்சியில் உள்ளாட்சி துறை பிரதிநிதிகள் இருந்த காரணத்தினால் ஊராட்சி சபை கூட்டம் தேவைப்படவில்லை : மு.க.ஸ்டாலின்..

மதுரை மாவட்டம் தனக்கன்குளத்தில் கிராமசபைக் கூட்டம் இன்று காலை தொடங்கியது. .

இந்த கிராமசபைக் கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது அவர் ஒரு கேள்விக்கு பதலளிக்கும் போது தி.மு.க ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் முறையாக நடைபெற்றது.

தி.மு.க ஆட்சியில் உள்ளாட்சித்துறை பிரதிநிதிகள் இருந்தனர்இதனால் காரணத்தினால் ஊராட்சி சபை கூட்டம் தேவைப்படவில்லை என்றார்.