அரியானாவில் இலேசான நில அதிர்வு: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு..

அரியான மாநிலம் மகேந்திரகரா பகுதியில் இரவு 10.23 மணிக்கு இலேசான நிலஅதிர்வு ஏற்பட்டது. பொதுமக்கள் நில அதிர்வால் பொதுமக்கள் சாலைகளில் பதற்றத்துடன் கூடினர்.ரிக்டர் அளவில் 3.5 ஆகப் பதிவானது.