மின்கட்டணம் எவ்வளவு வந்திருக்கிறது என்று ஒவ்வொரு குடும்பத்துக்குமே தெரியும்.: கனிமொழி எம்பி பேட்டி

அதிமுக அரசின் அநியாய மின்கட்டண கொள்ளையை கண்டித்து கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

திமுக மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி எம்பி தனது இல்லம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினார். அப்போது

மின்கட்டண விவகாரத்தில் திமுக குழப்பவும் இல்லை; அரசியலும் செய்யவில்லை என்று திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார். மின்கட்டணம் எவ்வளவு வந்திருக்கிறது என்று ஒவ்வொரு குடும்பத்துக்குமே தெரியும் என் அவர் தெரிவித்துள்ளார்.