எடப்பாடி அரசை மத்திய அரசு கலைக்க வேண்டும்: டிடிவி.தினகரன்..


தமிழகத்தில் வன்முறை அதிகரித்துவிட்டதாக கூறும் மத்திய அரசு, எடப்பாடி அரசை கலைக்க வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கூறியுள்ளார். குற்றாலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், 8 வழிச்சாலையால் முதல்வர் எடப்பாடிக்கு சொந்த மாவட்டத்திலேயே எதிர்ப்பு வலுத்து வருகிறது என கூறியுள்ளார்.