தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்துக்குச் சென்று தமிழக டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன், சந்தித்து பேசினார். குட்கா ஊழல் தொடர்பாக. இன்று காலை முதல் நடைபெற்ற சி.பி.ஐ சோதனையைத்தொடர்ந்து, இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
Copyright © 2024 | WordPress Theme by MH Themes