EIA 2020 வரைவு அறிக்கை மீது கருத்து கூற அவகாசம் வழங்கியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு..

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு(EIA 2020 ) வரைவு அறிக்கை மீது கருத்து கூற அவகாசம் வழங்கியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மத்திய சுற்றுச்சூழல் துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் வரைவு அறிக்கை வெளியிட உத்தரவிட்டதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.