அந்நிய செலாவணி மோசடி வழக்கில் நீதிபதி கேள்விக்கு காணொலி காட்சியில் பதில்தர சசிகலாவுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி..

அந்நிய செலாவணி மோசடி வழக்கில் நீதிபதி கேள்விக்கு காணொலி காட்சியில் பதில்தர சசிகலாவுக்கு ஐகோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.

ஜெ.ஜெ.டிவிக்கு கருவி வாங்கியதில் அந்நிய செலாவணி மோசடி செய்ததாக சசிகலா மீது 1996ல் அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது.

சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் சசிகலா, உறவினர் பாஸ்கரன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.