இங்கிலாந்திற்கு எதிரான ஒருநாள் போட்டி: இந்திய அணி அபார வெற்றி..

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 268 ரன்கள் எடுத்துள்ளது. இதில் குல்தீப் யாதவ் அசத்தலாக பந்துவீசி 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக பட்லர் 53 ரன்களும், ஸ்டோக்ஸ் 50 ரன்களும் எடுத்தனர். 269 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கவுள்ளது.

பின்னர் ஆடிய இந்திய அணியில் ரோகித் சர்மா தவான் களமிறங்கினர்.40 ரன்களுக்கு அவுட் ஆனார் . விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்த ரோகித் சர்மா 83 பந்துகளில் சதமிடித்தார். விராட் கோலி 75 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 32.2 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்களை எடுத்து விக்கெட் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பெற்றது.

ரோகித் சர்மா இறுதிவரை ஆட்டமிழக்காமல் 137 ரன்கள் எடுத்தார்