ஈரோடு அந்தியூர் அருகே ஊராட்சி மன்ற தலைவர் வெட்டி கொலை.. February 3, 2020 admin scroller, slider, top news, செய்திகள், தமிழகம் 0 ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே சங்கரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சின்ன தங்கம் மூலக்கடையருகே பேசிக்கொண்டிருந்த போது மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். ஈரோடு அந்தியூர்ஊராட்சி மன்ற தலைவர்