தேர்தல் கருத்துகணிப்புகளுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு…


தேர்தலுக்கு முன்னும்,பின்னும் நடத்தும் கருத்துக் கணிப்புகளுக்கு தடை விதிக்க வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள் தேர்தல் கருத்துகணிப்புகளுக்கு தடைவிதிக்க மறுத்து விட்டது. எத்தனை கருத்துக் கணிப்புகள் வந்தாலும் மக்கள் தீர்ப்பே இறுதியானது எனத் தெரிவித்தனர்.