வெளிநாட்டு உதவிகளை மத்திய அரசு ஏற்க வேண்டும் : வைகோ வலியுறுத்தல்..


கேரள வெள்ள பாதிப்புகளுக்காக மனிதாபிமானம் மற்றும் மனிதநேயத்தோடு அளிக்க முன் வரும் வெளிநாடுகளின் நிவாரண மற்றும் நிதி உதவிகளை மத்திய அரசு ஏற்க வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்துள்ள வைகோ, வெளிநாட்டு நிதி குறித்த சட்டவிதிகளையும், கடந்த கால முடிவுகளையும் மத்திய அரசு மாற்றி கொள்ள வேண்டும் என்றார்.