கஜா புயல் நிவாரண நிதியாக மத்திய அரசிடம் ரூ.15,000 கோடி கேட்டுள்ளேன்: முதல்வர் பழனிசாமி

டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த பின் செய்தியா ளர்களுக்குப் பேட்டியளித்த முதல்வர் பழனிசாமி,

கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.15,000 கோடி கேட்டுள்ளேன் என கூறியுள்ளார்.

தற்காலிக சீரமைப்பு பணிக்காக ரூ.1,500 உடனடியாக வழங்க கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், மத்திய குழுவை அனுப்புவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார் எனவும் முதல்வர் கூறியுள்ளார்.