கஜா புயல் பாதிப்பு குறித்து தமிழக முதல்வரிடம் குடியரசுத் தலைவர் விசாரிப்பு..

கஜா புயல் தமிழகத்தில் பல மாவட்டங்களை தாக்கி பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பாதிப்பு குறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழக முதல்வர். எடப்பாடி பழனிச்சாமியிடம்கேட்டறிந்தார்.

இது குறித்து குடியரசுத் தலைவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார்.