கஜா புயல் பாதிப்பு குறித்து முதல்வர் தலைமை செயலகத்தில் ஆலோசனை..

டெல்டா மாவட்டங்களை சூறையாடிய கஜா புயலால் ஏற்பட்ட பதிப்பகளுக்க சீரமைப்பு குறித்த விவாதிக்க தமிழக முதல்வர் மூத்த அமைச்சர்கள் அதிகாரிகளுடன் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்.

ஆலோசனையின் முடிவில் நிவாரண் தொகை குறித்து அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.மேலும் மத்திய அரசிடம் நிதி கோருவது குறித்து விவாதிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதல்வர்,சட்ட அமைச்சர்,வருவாய் துறை அமைச்சர் கலந்து கொண்டனர்.