கஜா புயல் : கடலுார் மாவட்ட பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை..

தமிழகத்தை நெருங்கி கொண்டிருக்கும் கஜா புயல் நாளை மாலை கடலுாருக்கும்-பாம்பனுக்கும் இடையே கரையைக் கடக்க இருப்பதால்,

நாளை கடலுார் மாவட்ட பள்ளி,கல்லுாரிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார் மாவட்ட ஆட்சியர்.