கரையை நெருங்கிறது கஜா புயல் : கடலுார்,நாகை,காரைக்காலில் கொட்டித்தீர்க்கும் கனமழை..

நாகைக்கு அருகே கரையைத் தொட நெருங்கும் கஜா புயல் கடலுார்,நாகை,காரைக்காலில் கனமழையை கொட்டித்தீர்க்கிறது.

இரவு 8 மணி முதல் 11 மணி வரைக்குள் கரையக் கடப்பதால் பலத்த மழையை எதிர்பார்க்கலாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மயிலாடுதுறை,திருவாரூர், மன்னார்குடி,வேதாரண்யம் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.