கஜா புயல் : திருவாரூர்,ராமநாதபுரம்,நாகை,கடலுார்,புதுக்கோட்டை மாவட்ட பள்ளி,கல்லுாரிகளுக்கு விடுமுறை..

தமிழகத்தை நெருங்கி கொண்டிருக்கும் கஜா புயல் நாளை மாலை கடலுாருக்கும்-பாம்பனுக்கும் இடையே நாளை மாலை கரையைக் கடக்க இருப்பதால்,

முன்னெச்சரிக்கை காரணமாகநாளை கடலுார்,திருவாரூர்,ராமநாதபுரம்,நாகை,புதுக்கோட்டை மாவட்ட பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்..