கஜா புயல் நிவாரண நிதி 2 வாரங்களில் அறிவிக்கப்படும் : மத்திய அரசு தகவல்..

கஜா புயல் நிவாரணநிதி குறித்து மத்திய அரசின் குழு ஆய்வறிக்கையை மேல் மட்டக் குழு ஆலோசணைக்குப் பிறகு

இரண்டு வாரங்களில் நிவாரணநிதி அறிவிக்கப்படும் என மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அறிக்கையளித்துள்ளது.

புயல் நிவாரண நிதி வழக்கில் இந்த அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.