கஜா புயல் : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை..

தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் கஜா புயல் சென்னை -நாகை இடையே 15-ந்தேதி கரையைக் கடக்கலாம் என வானிலை மையத்தின் அறிவிப்பை அடுத்து,

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமைசெயலகத்தில் மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

புயலின் போது பாதுகாப்பு குறித்து விவாதித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.