கடவுளின் பெயரால் சிறுபான்மையினர் மீது தாக்குதல் அதிகரித்துள்ளது: டி.ராஜா குற்றச்சாட்டு

கடவுளின் பெயரால் சிறுபான்மையினர் மீது தாக்குதல் அதிகரித்துள்ளதாக இந்திய கம்யூனிஸ்ம் செயலாளர் டி.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் டி.ராஜா பேசி வருகிறார்.

பட்டியலினத்தவரின் மீதும் நாட்டின் பல இடங்களில் தாக்குதல் நடத்தப்படுவதாக டி.ராஜா வேதனை தெரிவித்துள்ளார்.