குரூப் 2 தேர்வில் தமிழில் கேள்வித்தாள் கொடுக்கவிட்டால் தேர்வை நடத்த விடமாட்டோம் : திருமுருகன் காந்தி

நாளை நடைபெறவிருக்கும் குரூப் 2 தேர்வில் தமிழில் கேள்வித்தாள் கொடுக்கவிட்டால், தேர்வை நடத்த விடமாட்டோம்.

உடனடியாக தமிழக அரசு, முழுமையாகத் தமிழில் கேள்வித்தாளை உருவாக்கிடும் உறுதிமொழியை வழங்கிட வேண்டும்” என திருமுருகன் காந்தியின் மே 17 இயக்கம் அறிவித்துள்ளது.