குருப் 1 தேர்வில் 24 கேள்விகள் தவறானவை என ஒப்புக்கொண்டது டிஎன்பிஎஸ்சி…

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற குருப் 1 தேர்வில் 24 கேள்விகள் தவறானவை என உயர்நீதிமன்றத்தில்  டிஎன்பிஎஸ்சி தவறை ஒப்புக்கொண்டது.

சென்னையை சேர்ந்த விக்னேஷ் என்பவர் குருப் 1 தேர்வில் பல கேள்விகள் தவறாக கேட்கப்பட்டிருந்தது என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.