சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ஆஜர்..

புதுக் கோட்டை மாவட்டம்திருமயம் அருகே நடந்த விநாயகர் ஊர்வலத்தில் உயர்நீதிமன்ற உத்தரவை மீறியதுடன் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கீழ்தரமாகப் பேசிய பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா மீது,

சென்னை உயர்நீதிமன்றம் தாமாக வழக்கை எடுத்து எச் ராஜாவை அக்டோபர்-22-ந்தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டது.

இந்நிலையில் எனக்கு உத்தரவிட உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தவிர மற்ற நீதிபதிகளுக்கு அதிகாரம் இல்லையென மனுத் தாக்கல் செய்தார் எச்.ராஜா.

ஆனால் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் எச்.வாஜா ஆஜராகியுள்ளார்.