ஹர்திக் பட்டேலின் சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு…

பட்டேல் சமுதாய தலைவர் ஹர்திக் பட்டேலின் சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு.

ஹர்திக் பட்டேல் மனுவை உடனே விசாரிக்க முடியாது என உச்சநிதிமன்றம் மறுப்பு.

கடந்த 2015-ல் குஜராத்தில் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக ஹர்திக் பட்டேலுக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது  குறிப்பிடத்தக்கது.