மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தி திணிப்பை ஏற்க முடியாது: நல்லக்கண்ணு

மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தி திணிப்பை ஏற்க முடியாது; இது வன்மையாக கண்டிக்கக் கூடியது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கூறியுள்ளார்.

தாய்மொழி தான் அவசியம், அதை சீர்குலைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்