ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிக்கு ரூ.58 கோடி அபராதம் : ரிசர்வ் வங்கி..


கடன் பத்திரம் வெளியீட்டில் ரிசர்வ் வங்கியின் சட்டதிட்டங்களை முறையாக பின்பற்றாததால் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிக்கு ரூ.58 கோடி அபராதம் விதித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.