இந்தியாவில் ஒரே நாளில் மேலும் 8,909 பேருக்கு கரோனா பாதிப்பு ..

இந்தியாவில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் பெருகிவருகிறது. இந்நிலையில் கரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,07,615 ஆக உள்ளது மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டு அறிக்கையில்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,909 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
கரோனா பாதிப்பால் 217 உயிரிழந்துள்ளனர். .கரோனா தொற்றால் 1,01,497 பாதிக்கப்பட்டவர்களில் , 100,303 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்