இந்தியாவில் உள்ள வெளிநாட்டினர் அனைவரின் விசாக்களும் ஏப்.30 வரை நீட்டிப்பு

இந்தியாவில் உள்ள வெளிநாட்டினர் அனைவரின் விசாக்களும் ஏப்.30 வரை நீட்டிப்பு nசய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

பல்வேறு காரணங்களால் இந்தியா வந்த வெளிநாட்டினர் விமானங்கள் தடைவிதிக்கப் பட்டதாலும், ஊரடங்கு அமலில் உள்ளதாலும் தாங்கள் நாடுகளுக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.

இவர்களின் விசா பலருக்கு முடிவடைவதால் அவர்களுக்கு விசா ஏப்ரல்-30 வரை நீடிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.