தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்க்க சிறப்பு குழு : முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு

தமிழகத்தில் அதிக முதலீடுகளை ஈர்க்க தலைமைச் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

கரோனா தாக்கத்தால் சில நாடுகளில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை தமிழகத்திற்கு ஈர்க்க இந்த சிறப்புக் குழு பாடுபடும்