ஐபிஎல் போட்டிகளை புறக்கணிக்க வேண்டும் : தினகரன் கோரிக்கை..


காவரி விவகாரத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் நேரத்தில் ஐபிஎல் நடக்கிறது. காவிரி போராட்டத்திற்கு வலு சேர்க்கும் விதமாக, ஐபிஎல் போட்டிகளை புறக்கணிக்க வேண்டும் என தமிழக கிரிக்கெட் ரசிகர்களுக்கு டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.