ஈராக்கில் கொல்லப்பட்ட 38 பேரின் உடல்களுடன் இந்தியா புறப்பட்டார் வி.கே.சிங்


ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட 38 பேரின் உடல்கள் இந்தியா கொண்டு வரபட உள்ளது. 38 இந்தியர்களின் உடல்களுடன் பாக்தாத்தில் இருந்து இந்தியாவிற்கு மத்திய அமைச்சர் வி.கே.சிங் புறப்பட்டுள்ளார்.