ஹிஸ்புல்லாவின் கொரில்லா தாக்குதலில் சிக்கி 14 இஸ்ரேலிய வீரர்கள் உயிரிழப்பு…

இஸ்ரேலின் ( EGOZ) சிறப்பு படையின் ஒரு பிரிவு லெபனானுக்கு நுழைய முயன்ற போது, ஹிஸ்புல்லா அமைப்பினர் பதுங்கி இருந்து கொரில்லா தாக்குதல் நடத்தியதில் இஸ்ரேலிய வீரர்கள் பலர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

படுகாயமடைந்த இஸ்ரேலிய வீரர்களை ஹெலிகாப்டர்கள் மூலம் இஸ்ரேலிய ராணுவம் மீட்டட நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல்-ஈரான் இடையே போர் தொடங்கியது..

தமிழகத்தில் இன்னும் 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழைபெய்ய வாய்ப்பு…

Recent Posts