ஜெய்ப்பூர் சென்ற விமானத்தில் பயணித்த 30 பேருக்கு காது, மூக்கில் ரத்தக்கசிவு..

மும்பை – ஜெய்ப்பூர் விமானத்தில் பயணித்த 30 பயணிகளுக்கு காது, மூக்கில் ரத்தக்கசிவு ஏற்பட்டது.

விமானம் மேலெழும்பும் போது காற்று அழுத்தத்தை பராமரிக்க தவறியதால் பயணிகளுக்கு ரத்தக்கசிவு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் மும்பையில் இயந்து ஜெய்ப்பூர் புறப்பட்ட விமானம் நடுவானில் மீண்டும் முஃமினை திரும்பியது.

பயணிகள் அனைவரும் மும்பை விமான நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.