ஜெ.,விசாரணை ஆணையம் முன் தீபக் ஆஜர்..


மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம் முன் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் நேரில் ஆஜராகி விளக்கமளித்து வருகிறார்.