நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் முன் தீபா ஆஜர்..


நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் முன் ஜெ.தீபா ஆஜரானார். ஜெயலலிதா மரண மர்மம் குறித்து ஆறுமுகசாமி கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது.