துபாயில் நடைபெற்ற கபடி போட்டியில் இந்திய அணி சாம்பியன்..


துபாயில் நடைபெற்ற கபடிபோட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. துபாயில் மாஸ்டர்ஸ் கபடி போட்டி நடைபெற்றது. போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா, ஈரான் அணிகள் மோதின. இதில் இந்திய அணி 44-26 என்ற புள்ளிக்கணக்கில் ஈரான் அணியை வென்றது.