கலைஞரின் குறளோவியம் – 6

கலைஞரின் குறளோவியம் – 6

இயல்: குடியியல்

அதிகாரம்: நல்குரவு

குறள்

இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த 
சொற்பிறக்கும் சோர்வு தரும்.

கலைஞர் உரை

இல்லாமை எனும் கொடுமை, நல்ல குடியில் பிறந்தவர்களிடம் கூட இழிந்த சொல் பிறப்பதற்கான சோர்வை உருவாக்கி விடும்.

Kalaingarin Kuraloviam – 6