கலைஞரின் குறளோவியம் – குறள் 1 (இசை – உரை ஓவியமாக…)

குறள் 1

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

கலைஞர் உரை

அகர எழுத்துகளுக்கு முதன்மை, ஆதிபகவன், உலகில் வாழும்
உயிர்களுக்கு முதன்மை.

Kalaingarin Kuraloviyam 1