கலைஞரின் குறளோவியம் – 4

குறள் – 4  
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

 

கலைஞர் உரை

 

விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி நடப்போருக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை.

 

kalaingarin Kuraloviyam – 4