கலைஞரின் குறளோவியம்: குறள் – 3 (குரலோவியமாக…)

குறள் – 3

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

கலைஞர் உரை

மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்.

Kalaingarin Kuraloviyam : Kural – 3