கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக அறிவிப்பு..

தமிழக சட்டப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பதிலுரை ஆற்றிவரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ..

விழுப்புர மாவட்டத்திலிருந்து கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவித்தார்.